சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பீட்டர்ஸ் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதற்கு பதிலாக வணிக வளாகம் கட்டப்போவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கான டெண்டர் கடந்த […]
Category: Government News
Harihara arun somasankar is the Youngest Indian to be appointed as the Legal Advisor for International Court
Harihara arun somasankar is the youngest Indian to be appointed as the legal advisor for International Court.He is an exceptional, experienced, […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, பிறகு களபணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்பு முதல்வரின் கொரோனா தடுப்பு திட்டங்களால், தொற்று பரவலை கட்டுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டும் மகாகவி பாரதிநகரில் வார்டு 37 பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் […]
சென்னை எண்ணூர் கத்திவக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், முதல்வரின் இரு மொழி கொள்கைக்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 […]
இந்திய அரசு கொண்டு வந்துவுள்ள புதிய கல்வி கொள்கை திட்டம் வரவேற்க கூடியது அனைத்து சிறப்பம்சங்களும் உடையதாக இருக்கிறது – மாநில பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கதில் உள்ள தென் சென்னை பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரம் ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றம் தொடங்கப்படத்தில் இருந்து 900 அவசர சட்டம் கொண்டு […]
கொரொனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்
சென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் […]
அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஜெஜெ நகர் பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் […]
தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு அதிகாரி வர்கீஸ் அதிகாரிகளுடனும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகரில் 149 ஆரம்ப […]
தொற்றுக்கு யார் காரணம் என விவாதம் செய்யும் நேரம் இது இல்லை கொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட வரதம்மாள் கார்டன் மற்றும் பராக்கா சாலையில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். […]
Dr. J. Radhakrishnan, Health Secretary, implemented Stasis Remote Patient Monitoring system to protect doctors & front-line workers at Government Medical College, Omandurar, Chennai.
Government Medical College, Omandurar, Chennai, a dedicated centre for COVID-19 patients has implemented a Remote Patient Monitoring Solution from Stasis, a Bangalore- based […]
Sathyabama deemed university Donated Rs.50 lakh For Fight Against COVID-19 to PM-CARES Fund & Chief Minister’s Public Relief Fund, Tamil Nadu
The only thing that is on the minds of the people currently is the outbreak of the coronavirus and the ongoing […]